முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

5 நிமிஷம் தான்.. ஆதார் கார்டு மட்டும் இருந்தா போதும்.. ரூ. 2 லட்சம் வரை கடன் பெறலாம்!! எப்படி தெரியுமா?

With Aadhaar card, you can get a personal loan of up to 2 lakhs. Check out this post on how you can apply for a personal loan online.
01:57 PM Aug 09, 2024 IST | Mari Thangam
Advertisement

ஆதார் அட்டையை மட்டும் வைத்து, வீட்டில் இருந்தபடியே 2 லட்சம் வரையிலான தனிநபர் கடனை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆன்லைனில், நீங்கள் தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

ஆதார் மூலம் கடன் வழங்கும் வங்கிகள்:

பாரத ஸ்டேட் வங்கி, HDFC வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற இந்தியாவில் உள்ள பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வெறும் ஆதார் அட்டையை மட்டும் வைத்து கடன் பெறலாம். இதனுடன், உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் சரிபார்க்க வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். ஆதார் அட்டை மூலம் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் விண்ணப்பத்திற்கான ஒப்புதல் 5 நிமிடங்களுக்குள் கிடைக்கும். உங்களுக்கான தொகை உடனடியாக விநியோகிக்கப்படும்.

தனிநபர் கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது..?

Read more ; 5 வது மாடியில் இருந்து விழுந்த நாய்.. 3 வயது சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!! – பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Tags :
Aadhaar cardpersonal loanpersonal loan online
Advertisement
Next Article