For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Watermelon | மக்களே உஷார்..!! தர்பூசணி பழங்களில் செயற்கை நிறம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!

10:40 AM Mar 16, 2024 IST | 1newsnationuser6
watermelon   மக்களே உஷார்     தர்பூசணி பழங்களில் செயற்கை நிறம்     அமைச்சர் மா சுப்பிரமணியன் எச்சரிக்கை
Advertisement

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமிகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தர்பூசணி பழங்களில் செயற்கையாக நிறம் ஏற்றப்படும் செயல்கள் நடைபெறுகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

கலப்படம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல காப்பகத்திற்கு பின்புறம் உள்ள காலியிடத்தில் ரூ. 22 கோடி மதிப்பில் மாணவர்கள் தங்கும் விடுதியும் ரூ.13 கோடியில் புதிய நர்சிங் பள்ளியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Read More : BREAKING | ’இனி அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Advertisement