முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அயோத்தி ராமரை பார்த்த பின் ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!! இது புதுசா இருக்கே..!!

07:29 AM Jan 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் சென்றிருந்தார். விழா முடிந்து திரும்பிய போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ”இனி ஆண்டும் தோறும் அயோத்தி கோவிலுக்கு வருவேன்” என்று கூறினார்.

Advertisement

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து முக்கிய பிரமுகர்கள் வருகை தந்தனர். திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த அழைப்பின் பேரில் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றனர். கோவிலில் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு பகவான் ராமரை தரிசித்தனர். அயோத்தி கோவிலில் தரிசனம் செய்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், ”இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. இனி ஆண்டுதோறும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்" என்றார்.

Tags :
அயோத்தி ராமர்உத்தரப்பிரதேசம்சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்ராமர் கோயில் திறப்பு விழா
Advertisement
Next Article