முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் செழிக்க, இந்த ஒரு பரிகாரம் மட்டும் போதும் …..!

07:18 AM Mar 25, 2024 IST | Maha
Advertisement

நீங்கள் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் வந்த பணம் வந்த படியே செலவாகிவிடுகிறது.இதற்கு காரணம் வீட்டில் நேர்மறை எண்ணங்களும், கடவுள் அனுக்கிரகம் இல்லாதது தான். வீட்டில் கடவுள் அனுக்கிரகமும் ,நேர்மறை எண்ணங்கள் வளர்ந்து மகாலக்ஷ்மி வீட்டில் குடியேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

Advertisement

தேவையான பொருட்கள்: பச்சை கற்பூரம் .விரலி மஞ்சள் ,சந்தனம், இலவங்கம்,பன்னீர் மற்றும் ஏலக்காய்.

வீட்டு பூஜை அறை, துளசி மாடம், வீட்டு நிலவாசல், பணம் வைத்துள்ள இடங்களில் ஒரு வெள்ளை துணியில் இந்த பொருட்கள் அனைத்தையும் சம அளவு போட்டு அதில் சிறிது பன்னீர் தெளித்து மூட்டையாக கட்டி இந்த இடங்களிலெல்லாம் வைக்க வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை இந்த மூட்டையில் உள்ள பொருட்களை யார் காலும் படாத இடத்தில் கட்டி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பண வரவு அதிகரித்து செல்வம் செழிக்கும்.

Tags :
God's graceகடவுள் அனுக்கிரகம்கஷ்டங்கள்பண வரவு
Advertisement
Next Article