முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”ஆண்கள் உடலுறவின்போது 90% செய்யக்கூடிய தவறு இதுதான்”..!! ஓபனாக பேசிய நடிகை ரேகா நாயர்..!!

08:26 AM Jan 31, 2024 IST | 1newsnationuser6
Advertisement

’இரவின் நிழல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர், பிரபலமான நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்கிறார். இவர் சமீபத்தில் ஆண்கள் உடலுறவின்போது 90% செய்யக்கூடிய தவறு இது தான் என்று ஓப்பனாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ”அதாவது உண்மையான ரசனை உடைய ஆண்கள் ஆடையின்றி இருக்கும் தனது துணையின் உடலை ரசிப்பார்கள். ஆனால், சில ஆண்கள் அதாவது 90% பேர் தங்கள் வேலை முடிந்ததா? அவர்களுக்கு திருப்தி கிடைத்ததா? என்ற ரீதியில் செயல்படுவதோடு அவர்கள் திருப்தி அடைய ஐந்து நிமிடமா? அல்லது அரை மணி நேரமா? அல்லது ஒரு மணி நேரம் ஆனதா? என்று கூட அவர்களுக்கு தெரியாது.

Advertisement

ஆண்கள் அவசர, அவசரமாக அவர்களுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்வதோடு, அவர்களின் ஆசை பரிபூரணமாக தீர்ந்து விட்டது என நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் அனைவரும் ரசனை இல்லாதவர்கள். ரசனை உள்ள ஆண்கள் மட்டுமே ஆடையின்றி இருக்கும் பெண்ணின் உடலை ரசிக்க தெரிந்தவர்கள், எப்போதும் முழு காதலோடு பார்க்கத் தெரியாதவர்கள்” என்று பேசியிருக்கிறார். இவருடைய கருத்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags :
உடலுறவுதிருப்திநடிகை ரேகா நாயர்பெண்கள்
Advertisement
Next Article