முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிக்னல் கோளாறு..! புறநகர் ரயில் நடுவழியில் நிறுத்தம்..! பயணிகள் அவதி..!

Signal failure..! Suburban train stops in the middle..! Passengers suffer..!
12:34 PM Oct 24, 2024 IST | Kathir
Advertisement

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் செல்லக்கூடிய ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய புறநகர் மின்சார ரயில், சிக்னல் கோளாறு காரணமாக பேசின் பிரிட்ஜ்க்கும் கொருக்குப்பேட்டைக்கும் இடையே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயிலில் உள்ள பயணிகள் தண்டவாளத்தின் மீது நடந்து சென்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இதே வழி தடத்தில் கவரப்பேட்டை அருகே ரயில் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More: தலைமை செயலகத்தில் உள்ள கட்டிடத்தில் விரிசல்…! அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்..! ஆய்வு செய்த அமைச்சர் ஏ.வ.வேலு..!

Tags :
central railway stationgpd train issue
Advertisement
Next Article