முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்கிங் நியூஸ்..!! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!! நோயாளிகள் பாதிக்கும் அபாயம்..!!

05:46 PM Nov 10, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், மருத்துவமனை மற்றும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

Advertisement

நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க முயல்வதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனை கண்டித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஜனவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டிரைவர்கள் உதவியாளர்கள் என சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை குறைக்க அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம், ஜனவரி 8 முதல் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Tags :
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்ஊழியர்கள் வேலைநிறுத்தம்நோயாளிகள்மருத்துவமனைகள்
Advertisement
Next Article