முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செம குட் நியூஸ்..!! இனி அனைத்து ரேஷன் பொருட்களும் இலவசம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

05:40 AM May 21, 2024 IST | Chella
Advertisement

நாட்டின் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Advertisement

அதன் பிறகு சில மாநில அரசுகளில் அரிசி மட்டுமின்றி பாமாயில், கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இனி அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சில ரேஷன் கார்டுகளுக்கு அரிசி மற்றும் பருப்பு மட்டுமே கிடைத்த நிலையில், இந்த புதிய உத்தரவின்படி பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்றவைகளும் இனி இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : போதைப்பொருளுக்கு அடிமையான விஜய், த்ரிஷா, தனுஷ்..!! உடனே டெஸ்ட் எடுங்க..!! புதிய புயலை கிளப்பிய வீரலட்சுமி..!!

Advertisement
Next Article