For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புயலால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்..!! சிறப்பு கடன்..!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!

12:15 PM Dec 08, 2023 IST | 1newsnationuser6
புயலால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்     சிறப்பு கடன்     அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Advertisement

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையே, மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீரில் மிதக்கின்றன.

Advertisement

சென்னையில் அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு, கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. இந்நிலையில், புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் கடன் வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement