For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’சிவப்பு துணிக்குள் இதை மட்டும் வைத்து வீட்டின் முன்பு கட்டுங்கள்’..!! கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம்..!!

05:10 AM Apr 19, 2024 IST | Chella
’சிவப்பு துணிக்குள் இதை மட்டும் வைத்து வீட்டின் முன்பு கட்டுங்கள்’     கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம்
Advertisement

குடும்பத்தில் பிரச்சனை, பணப் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுதல் ஆகியவை கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். இந்த திருஷ்டியால் வீடு மட்டும் நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் அதிகளவு எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து மீள, மீண்டும் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பின்பற்றலாம்.

Advertisement

தேவைப்படும் பொருட்கள் : அடுப்புக்கரி, ஏலக்காய், கிராம்பு, ஒரு சிவப்பு நிறத் துணி மற்றும் சாம்பிராணி பொடி.

* முதலில் ஒரு சிவப்பு நிற காட்டன் துணி எடுத்து அதில் ஒரு தூண்டு அடுப்புக்கரி, ஒரு தேக்கரண்டி சாம்பிராணி பொடி, 3 கிராம்பு மற்றும் 4 ஏலக்காய் போட்டு மூட்டை கட்டிக் கொள்ள வேண்டும்.

* இதை உங்கள் வீட்டு நிலை வாசலில் கட்டி தொங்க விடவும். இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டின் மீது ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி முழுமையாக நீங்கும். இதேபோல் நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம்.

* இந்த மூட்டையை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று மாற்றி விட வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் கண் திருஷ்டி பாதிப்பு முழுமையாக நீங்கும்.

Read More : ‘நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Advertisement