For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புற்றுநோய் மட்டுமல்ல சிறுநீரக கற்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒரே தீர்வு…! 'அதலைக்காய்' தெரியுமா..?

07:07 AM Apr 05, 2024 IST | Maha
புற்றுநோய் மட்டுமல்ல சிறுநீரக கற்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒரே தீர்வு…   அதலைக்காய்  தெரியுமா
Advertisement

இன்றைய நாவீனக் காலத்தின் ஆரோக்கியமற்ற மற்றும் துரித உணவுகளால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்கள்.

Advertisement

ஆனால் இப்பொழுதெல்லாம் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ,மாரடைப்பு,புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.'உணவே மருந்து' என்ற பழமொழிக்கேற்றப்படி, நம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். 'அதலைக்காய்' என்பது இயற்கை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில், அது பலவிதமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.இது எந்த வகையில் பயன்படுகிறது என்று தெரிந்துக்கொள்வோம்.
புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

அதலைக்காய் புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கிறது. இதில் உள்ள லெய்ச்சின் என்ற வேதிப்பொருள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இதிலும் குறிப்பாக கணையப்புற்றுநோயை வாராமல் தடுக்கிறது.

சிறுநீரக கற்கள்: அதலைக்காயில் உள்ள பைடோநியூட்ரின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இதனால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, அவற்றில் இருக்கும் சத்துக்கள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து அவற்றை சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது. எனவே, இந்த காயை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக இருங்கள்.

Tags :
Advertisement