முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கைதாகி விடுதலையான நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகேயன். பூத்தில் நடந்தது என்ன?

08:45 PM Apr 19, 2024 IST | Baskar
Advertisement

அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி சின்னத்தை அழுத்தினால் லைட் எரியவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் போலீசார் விடுவித்தனர்.

Read More:’நீங்க ரொம்ப தொந்தரவு பண்றீங்க’..!! வடிவேலுவிடம் கடிந்து கொண்ட நபர்..!! சட்டென மாறிய முகம்..!!

Advertisement
Next Article