For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கட்சியை கலைத்தார் மன்சூர் அலிகான்..!! மீண்டும் தாய் கழகத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

02:21 PM Apr 25, 2024 IST | Chella
கட்சியை கலைத்தார் மன்சூர் அலிகான்     மீண்டும் தாய் கழகத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து, காங்கிரஸுடன் இணைக்கவுள்ளதாக மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். தற்போது மீண்டும் தாய் கழகத்தில், தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன்.

Advertisement

மக்களவை பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான்.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கட்சியை கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’உடனே பைக்கை ஓரம் கட்டுங்கள்’..!! ’தாமதிக்காமல் இதை பண்ணுங்க’..!! உயிரே போகும் அபாயம்..!!

Advertisement