முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கேரளாவில் பயங்கரம்: மருத்துவமனையில் பெண் பாலியல் பலாத்காரம் ..!! மத போதகர் அதிரடி கைது.!

01:33 PM Feb 03, 2024 IST | 1newsnationuser4
Advertisement

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement

இந்நிலையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மங்குழியில் குஞ்சுமோன்(50) என்ற நபரை கைது செய்தனர். இவர் அப்பகுதியில் உள்ள பெந்தகோஸ்தே தேவாலயத்தில் பாதிரியாராக வருகிறார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை மதபோதகர் குஞ்சுமோன் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை ஆணையர் சுமதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத போதகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறை சிறையில் அடைத்திருக்கிறது.

Tags :
arrestChurch priestdoctorKeralaSexual assult
Advertisement
Next Article