For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வரிசையாக குவிந்த ஆண்கள்..!! ஜோராக நடந்த பாலியல் தொழில்..!! ரகசிய போனால் ஸ்பாட்டுக்கு போன போலீஸ்..!! ஒரே ஷாக்..!!

Incidents of engaging women in sex work by promising them good jobs and higher salaries are taking place here and there.
07:32 AM Aug 28, 2024 IST | Chella
வரிசையாக குவிந்த ஆண்கள்     ஜோராக நடந்த பாலியல் தொழில்     ரகசிய போனால் ஸ்பாட்டுக்கு போன போலீஸ்     ஒரே ஷாக்
Advertisement

சென்னையில் வேலைத்தேடி வரும் சில பெண்களிடம் நல்ல வேலை மற்றும் அதிக சம்பளம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி, அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அவ்வபோது, காவல்துறையினரும் கைது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த குடியிருப்பை தீவிரமாக கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பஷிர் முகமது இப்ராஹிம் மற்றும் தேவி ஆகியயோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒரு பெண்ணை மீட்ட போலீசார், அவரை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Read More : இது எங்கள் அடையாளம்..!! நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்..? விஜய் மீது பாய்கிறதா நடவடிக்கை..? பரபரப்பு புகார்..!!

Tags :
Advertisement