For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..! மினி பஸ் கவிழ்ந்து விபத்து…! 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி..! பலர் படுகாயம்..!

Great sadness..! Mini bus overturned accident...! 4 people including 2 students died..! Many were injured..!
09:31 AM Sep 27, 2024 IST | Kathir
பெரும் சோகம்    மினி பஸ் கவிழ்ந்து விபத்து…  3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி    பலர் படுகாயம்
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் தனியார் மினி பஸ் கவிழ்ந்து விபத்து. மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisement

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்க்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More: ’எல்லாம் அனுபவிச்சிட்டு இப்படி ஏமாத்திட்டியே’..!! இன்ஸ்டா காதலியை கர்ப்பமாக்கிவிட்டு கழட்டி விட்டு ஓடிய காதலன்..!!

Tags :
Advertisement