முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெரும் சோகம்..! ஜீப்பும், சுற்றுலா வேனும் மோதியதில் 11 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி..!

Great sadness..! 4 people including an 11-year-old boy were killed when a jeep and a tourist van collided..!
07:25 AM Oct 09, 2024 IST | Kathir
Advertisement

திருப்பூர் அருகே ஜீப்பும் வேனும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி அருகே ஜீப்பும், சுற்றுலா வேனும் மோதியதில் சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பசாமி புதூர் நான்கு வாழச்சாலையில் நடந்த இந்த விபத்தில் ஜீப்பும் சுற்றுலா வேணும் மோதியதில் ஜீப்பில் பயணித்த நான்கு பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் கேரளா பதிவெண் கொண்ட சுற்றுலா வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

கருப்பசாமி புதூர் நான்கு வழிச்சாலையில் நடந்த இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த ஜெயப்பிரியன் வயது 11, தியாகராஜன் வயது 45 , ப்ரீத்தி வயது 40, மனோன்மணி வயது 65 ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Read More: 30ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி!. குறைந்துவரும் நதிகளின் நீர்மட்டம்!. ஐநா அதிர்ச்சி!.

Advertisement
Next Article