முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குட் நியூஸ்..!! ஞாயிற்றுக் கிழமையும் ரேஷன் கடைகள் செயல்படும்..!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

Cooperatives Minister Periyakaruppanan has announced that all full-time and part-time fair price shops across Tamil Nadu will function without interruption on Sunday (October 27).
01:32 PM Oct 24, 2024 IST | Chella
Advertisement

வரும் ஞாயிற்றுக்கிழமையில் (அக்டோபர் 27) தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் தடையின்றி செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பணன் அறிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தமிழ்நாட்டு மக்களும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர் சென்று வர ஏதுவாக தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பருப்பு, பாமாயில் உள்ள குடிமைப் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகளில் மக்கள் தடையின்றி பொருட்களைப் பெற வேண்டும் என்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமையில் (அக்டோபர் 27) தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர நியாய விலைக்கடைகள் தடையின்றி செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பணன் அறிவித்துள்ளார்.

Read More : ’மச்சான் இவள தட்டித் தூக்குறோம்’..!! நர்சிங் மாணவியுடன் பழகி கர்ப்பமாக்கிய 3 ஆட்டோ ஓட்டுநர்கள்..!! காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி..!!

Tags :
ஞாயிறுதீபாவளி பண்டிகைரேஷன் கடைகள்
Advertisement
Next Article