முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்களே செம குட் நியூஸ்..!! வரும் 15ஆம் தேதி உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வந்துவிடும்..!!

04:59 PM Apr 12, 2024 IST | Chella
Advertisement

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) அன்று தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

Advertisement

தற்போது, மக்களவை தேர்தலுக்கான விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.1,000 உரிமைத்தொகை வருமா..? என்ற சந்தேகம் அனைத்து பெண்கள் மத்தியிலும் எழுந்து வந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில், விரைவில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

Read More : அடுத்தடுத்து வந்த ஃபோன் கால்..!! ஆடையை கழற்றி நிர்வாணமாக நின்ற பெண் வழக்கறிஞர்..!! நடந்தது என்ன..?

Advertisement
Next Article