முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரே நேரத்தில் 3 பேருடன் கள்ள உறவு..!! இஷ்டத்திற்கு உல்லாசம்..!! கடைசியில் உண்மை தெரிந்ததும் அரங்கேறிய கொடூரம்..!!

Fake relationship with 3 people at the same time..!! Fun to your heart's content..!! When the truth is finally known, the horror unfolds..!!
07:24 AM Oct 12, 2024 IST | Chella
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டது. அதேபோல், எதிர்வீட்டைச் சேர்ந்த மாதவன் என்பவருடனும் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

Advertisement

ஒரே நேரத்தில் அவர் இருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில், இருவருக்கும் தெரியாமல் 3-வதாக ஒருவருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இந்த மூவருடனும் அந்தப் பெண் மாறி மாறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த உண்மை முதல் கள்ளக்காதலன் கண்ணனுக்கு தெரியவந்தது. இதில் கண்ணன் - மாதவனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கண்ணன் உடனான கள்ள உறவை முறித்துக் கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் கூறியுள்ளார் மாதவன். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து அவருடன் பழகி வந்தார்.

சம்பவ தினத்தன்று கண்ணனுடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த பெண், அடுத்ததாக மாதவன் வீட்டிற்கு சென்றார். இதனால், ஆத்திரம் அடைந்த மாதவன் கண்ணன் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்திருக்கிறார். அப்போது, கண்ணனை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுக்க வந்த அந்த இளம்பெண்ணுக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.

இதில், படுகாயமடைந்த அவர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த கண்ணனுக்கு திருமணமாகி இரு மகள்கள் மற்றும் இரு மகன்கள் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். மேலும், பெண் ஒருவர் ஒரே நேரத்தில் இருவருடன் தகாத உறவு வைத்ததால் ஏற்பட்ட விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்..!! பரபரப்பை கிளப்பிய பூனம் கவுர்..!!

Tags :
உல்லாசம்கணவன்கள்ள உறவுகள்ளக்காதல்தூத்துக்குடி மாவட்டம்
Advertisement
Next Article