முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உருளைக்கிழங்கை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக மாற்ற முடியுமா..!

for glowing skin tip ideas - one ingredient daily use it wil changes ur face to glowing skin
10:20 AM Jul 14, 2024 IST | Shyamala
Advertisement

அனைவரும் பார்க்க வேண்டும், நாம ரொம்ப அழகா தெரியனும்னு எல்லாருக்குமே ஆசை இருக்கும். அப்படி நினைக்கிறவங்க இதை செய்யுங்க…

Advertisement

நம்முடைய முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு பல வழிகள் இருந்தாலும் கிழங்கு வகைகளில் ஒன்றான உருளைக் கிழங்கை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இப்போ பார்க்கலாம். இந்த உருளைக் கிழங்கை பெரும்பாலும் மக்கள் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிப்ஸ், பொறியல்னு உருளைக்கிழங்கை பிடிக்காதவங்க இருக்க முடியாது.

அப்படி உருளைக்கிழங்கை சமையலுக்கு பயன்படுத்தினாலும் சருமத்திற்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். இந்த உருளைக் கிழங்கு நம்முடைய உடலுக்குத் தேவையான பல சத்துக்களையும் சருமத்திற்கு தேவையான பளபளப்பையும் கொடுக்க வல்லது. இந்த உருளைக் கிழங்குடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது சருமத்தை எளிமையாக பளபளப்பாக மாற்ற முடியும்.

உருளைக் கிழங்குடன் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமம் பளபளப்பாக மாறுகின்றது. உருளைக் கிழங்கை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல தக்காளியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு, இறுதியாக மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவி விட வேண்டும். இதே போல தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

readmore... படுமோசமான உடையில் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு வந்த பிரபல நடிகை..!! வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்..!!

Advertisement
Next Article