முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”வேலைநிறுத்தம் வேண்டாம்... பணிக்கு வாங்க”..!! ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை..!!

08:02 AM Jan 05, 2024 IST | 1newsnationuser6
Advertisement

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால், தமிழக பேருந்துகளை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படும். மேலும், பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள். தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், vஅரும் 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கள் அறிவித்திருக்கின்றன.

Advertisement

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த விதமான விடுப்புகளையும் தவிர்த்து சீரான பேருந்து இயக்கம் நடைபெற வேண்டும். சேம மற்றும் தினக்கூலி பணியாளரக்ள் கட்டாயமாக பணிக்க வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :
காலவரையற்ற வேலைநிறுத்தம்போக்குவரத்து ஊழியர்கள்போக்குவரத்துத்துறைவேலைநிறுத்தம்
Advertisement
Next Article