For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவு தூங்குவதற்கு முன்பு மறக்காம இதை மட்டும் செய்யுங்க…! உங்கள் கஷ்டங்கள் இரவோடு மாறிவிடும் …!

09:22 PM Apr 15, 2024 IST | Maha
இரவு தூங்குவதற்கு முன்பு மறக்காம இதை மட்டும் செய்யுங்க…  உங்கள் கஷ்டங்கள் இரவோடு மாறிவிடும் …
Advertisement

என்னதான் பணக்காரணாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கஷ்டங்கள் உள்ளது. கஷ்டம் இல்லாத மனிதன் இந்த உலகில் யாரும் இல்லை. சிலருக்கு பணக் கஷ்டம் ,சிலருக்கு பணமிருந்தும் நிம்மதி இல்லை என்ற கஷ்டம், கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல், குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதால் கஷ்டம் என்று பல வழியில் கஷ்டங்கள் வாழ்வில் வந்து போகிறது.

Advertisement

இந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் நிம்மதி, சந்தோஷம் கிடைக்க இந்த ஒன்றை மட்டும் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வாருங்கள். இதனை இரவில் மட்டும் தான் செய்ய வேண்டும். ஒரு துண்டு வெல்லத்தை வீட்டின் நிலை வாசலில் ஒரு ஓரமாக வைத்து விடவும்.

பின்னர் காலையில் திரும்ப பார்க்கும்போது அந்த வெள்ளம் அதே இடத்தில் இருந்தால் அது கஷ்டம் வருவதற்கான அர்த்தம். ஆனால் அப்படியில்லாமல் எறும்புகள் சாப்பிட்டு அங்கு வெல்லம் இல்லாமல் இருந்தால், அது உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும், செல்வமும் நிறைவதற்கான அர்த்தமாகும்.

Tags :
Advertisement