முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களை கைவிட்ட விடியா திமுக அரசு..!! அது என்ன Rapid Reponse Team..? எடப்பாடி பழனிசாமி சொன்னதை கவனிச்சீங்களா..?

General Secretary Edappadi Palaniswami said that unlike the inactive Vidya DMK government, AIADMK will always work with concern for the people.
11:52 AM Oct 16, 2024 IST | Chella
Advertisement

செயலற்ற விடியா திமுக அரசைப் போல் இல்லாமல், மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அதிமுக உழைக்கும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் #RapidReponseTeam அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.

தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அ.தி.மு.க. உழைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Read More : ”எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ பிடிக்கலன்னு சொல்ற”..!! கழட்டிவிட்ட காதலன்..!! கதறும் இளம்பெண்..!!

Tags :
அதிமுகஎடப்பாடி பழனிசாமிசென்னைமழை
Advertisement
Next Article