முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாடிக்கையாளர்களே..!! உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துருக்கா..!! உஷாரா இருங்க..!! பணம் பறிபோகும் அபாயம்..!!

HDFC Bank has warned that no one should click on the links in the messages.
07:55 AM Sep 23, 2024 IST | Chella
Advertisement

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Advertisement

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ”பான் கார்டுகளை அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்குகள் நீக்கப்படும்" என்பது கொள்ளையர்களும், ஏமாற்றுக் காரர்களும் வழக்கமாக பயன்படுத்தும் மெசேஜ்.

அப்படியான மெசேஜ்களில் வரும் லிங்க்களை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம் என்று ஹெச்.டி.எஃப்.சி வங்கி எச்சரித்துள்ளது. அதில் கேட்கும் தகவல்களை நீங்கள் உள்ளீடு செய்தால் அதன்மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களையும், பணத்தையுமே கூட கொள்ளையடிக்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : புதருக்குள் 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!! உருட்டுக் கட்டையுடன் தேடிய மக்கள்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Tags :
ஆன்லைன் பண மோசடிபான் கார்டுவங்கி இணைப்பு
Advertisement
Next Article