முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’அவருடன் மோசமான உறவு’..!! ’நான் பண்ணது பெரிய தப்பு’..!! நடிகை அஞ்சலி ஓபன் டாக்..!!

11:22 AM Nov 30, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கற்றது தமிழ் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் இவர், சரியான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு சென்று தெலுங்கு சினிமா பக்கம் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது.

Advertisement

சமீபத்தில் நடிகை அஞ்சலி கொடுத்த பேட்டி ஒன்றில், நான் மோசமான ஒரு உறவில் இருந்ததாகவும் அந்த உறவு விஷமத்தனமான உறவு என்றும் தாமதமாகத்தான் அதை பற்றி புரிந்து கொண்டதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார்.

அதன்பின் தான் அந்த உறவில் இருப்பது தவறு என்றும் எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தண்டனை. எனவே தான் அந்த உறவில் இருந்து வெளியே வந்துவிட்டதாக நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் யார் என்ற தகவலை நடிகை அஞ்சலி கூறவில்லை.

Tags :
சினிமாநடிகர் ஜெய்நடிகை அஞ்சலிமோசமான உறவு
Advertisement
Next Article