For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுக்கிரனும், புதனும் சேருவதால், இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது.!

07:37 AM Feb 15, 2024 IST | 1newsnationuser5
சுக்கிரனும்  புதனும் சேருவதால்  இந்த ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது
Advertisement

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் படி 12 ராசிகளுக்குடைய ராசிபலன் கணிக்கப்பட்டு வருகிறது. இதில் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் அதற்கேற்ற பலன்கள் நடந்து வருகின்றன. மேலும் தற்போது சுக்கிரனும், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் நடைபெற்று வருகிறது. இந்த ராஜ யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த ராஜயோகம் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பதை குறித்து பார்க்கலாம்.

Advertisement

ரிஷபம் - பரம்பரை சொத்து விஷயத்தில் உங்களுக்கு சாதகமாக முடியும். இதுவரை செய்த செயல்கள் அனைத்தும் தோல்வியை அடைந்து வந்தாலும், தற்போது ராஜயோகம் நடைபெற்று வருவதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். வேலை விஷயத்தில் அலைச்சல் ஏற்படும்.

மகரம் - வேலையில் பதவி உயர்வு, பாராட்டுகள் கிடைக்கும். என்ன செய்தாலும் அதிர்ஷ்டம் உங்களை பின் தொடர்ந்து வரும். அரசாங்க வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். செல்வ வளம் அதிகரிக்கும்.

விருச்சிகம் - கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். வேலை விஷயத்தில் பாராட்டுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படலாம். கொடுத்த கடன்கள் திரும்ப பெரும் காலம் இது. பண பிரச்சனையில் இதுவரை சந்தித்த தடங்கல்கள் தற்போது தீரும்.

Tags :
Advertisement