முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மேலும் ஒரு குட் நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை..!! அமைச்சர் காந்தி அறிவிப்பு..!!

05:37 PM Jan 03, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பொங்கல் திருநாளை முன்னிட்டு 3.31 கோடி லட்சம் எண்ணிக்கையிலான இலவச வேட்டி, சேலைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 115 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17,391 பள்ளி மாணவர்களுக்கு 8.39 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இலவச வேட்டி, சேலைகள் இந்தாண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதற்காக 1.68 கோடி லட்சம் சேலைகள், 1.63 கோடி லட்சம் வேட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வழங்கப்படும் சேலைகளில் 15 ரகங்களும், வேட்டிகளில் 5 ரகங்கள் இடம் பிடித்து இருக்கிறது" என்றார்.

Tags :
அமைச்சர் காந்தி அறிவிப்புஇலவச வேட்டி சேலைபொங்கல் திருநாள்பொங்கல் பண்டிகை
Advertisement
Next Article