முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.79,000 சம்பளத்தில் வேலை..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Bharat Electronics Limited, a public sector company operating under the central government, has released a notification to fill the vacant posts.
07:48 AM Aug 20, 2024 IST | Chella
Advertisement

மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

அதாவது, பெங்களூருவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் செக்யூரிட்டி (பாதுகாப்பு) பணியிடங்களை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 15 செக்யூரிட்டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்படுகிறது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், உடல் தகுதி மற்றும் பணி அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 43 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வானால், விண்ணப்பதாரருக்கு ரூ.20,500 முதல் ரூ.79,000 வரை மாத சம்பளம் கிடைக்கும்.

எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் காலியாகவுள்ள செக்யூரிட்டி பணியிடங்களுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதன் முழு விவரங்களை https://bel-india.in/wp-content/uploads/2024/08/ADV.-Security_Bangalore_Bilingual.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Read More : மெட்ராஸ் தினம்..!! தமிழ்நாடு அரசின் ரீல்ஸ் போட்டியில் பங்கேற்க இதுதான் விதிமுறை..!! ரூ.10,000 பரிசை வெல்ல இதை பண்ணுங்க..!!

Tags :
10ஆம் வகுப்புபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்மத்திய அரசுவேலைவாய்ப்பு
Advertisement
Next Article