முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்..!! பணியாளர்களே டைம் நோட் பண்ணிக்கோங்க..!! அரசாணை வெளியீடு..!!

04:55 PM May 18, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ பணியாளர்களுக்கு 3 ஷிப்ட் முறையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியம் கடைநிலை ஊழியர்களுக்கு இதுவரை 2 ஷிப்ட் என்ற முறைகளிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் ( தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என்று 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பணியாளர்களில் 50% பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீதம் பேர் 2-வது ஷிப்டிலும், 25 சதவீத பேர் மூன்றாவது ஷிப்டிலும் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : உயிரைப் பறிக்கும் ’Non Stick’ பாத்திரங்கள்..!! உங்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கிப் போடுங்க..!! எச்சரிக்கும் ICMR..!!

Advertisement
Next Article