முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசிய கூலித்தொழிலாளி..!! வெளிமாநிலத்திற்கு கடத்திச் சென்று உல்லாசம்..!!

Believing this, the girl also went to Andhra Pradesh with Kumaresan. He was flirting with a 17-year-old girl there.
12:38 PM Oct 12, 2024 IST | Chella
Advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், காணாமல் போனதாக அவரின் தாய், குடியாத்தம் கிராமிய காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடியாத்தம் அடுத்த வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு 27 வயது ஆகிறது. இவர், அந்த 17 வயது சிறுமி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, ஆந்திராவுக்கு அழைத்துள்ளார்.

இதை நம்பிய அந்த சிறுமியும், குமரேசனுடன் ஆந்திராவுக்குச் சென்றுள்ளார். அங்கு 17 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், மகளை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின் பேரில், தற்போது குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ வழக்குப் பாய்ந்துள்ளது. கூலித்தொழிலாளியான குமரேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Read More : காதலனுடன் அடிக்கடி உல்லாசம்..!! பிளஸ் 2 மாணவிக்கு கடைசியில் நடந்த சோகம்..!! அதிர்ச்சி தகவல்..!!

Tags :
குடியாத்தம்சிறுமிபலாத்காரம்வேலுர் மாவட்டம்
Advertisement
Next Article