முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'இனி 5 வருடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்’..!! மத்திய அரசின் கட்டாய விதி..?

08:44 AM Jan 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய விதியை இந்திய அரசாங்கம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய அரசாங்கம், பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய விதியை கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நீங்கள் ஐபோன் உட்பட எந்த Brand-யின் ஸ்மார்போனை வாங்கினாலும், அதை கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு பிறகு மாற்ற வேண்டும் என இந்த புதிய விதி பரிந்துரைக்கிறது. ஏற்கனவே பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனத்தை கட்டாயம் Exchange செய்தோ அல்லது Recycling-கிற்கு வழங்கியோ, அதற்கு ஏற்ப தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் புதிய ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுப்பதாக கூறப்படுகிறது. எனென்றால், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் 5 ஆண்டுகளுக்கு பின் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் மனிதர்களின் மூளை, இதயம் மற்றும் உறக்கம் போன்றவை பாதிப்பதாகவும், 5 ஆண்டுகள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்றும் கூறப்படுகிறது.

இந்த காரணங்களால் இந்திய அரசு கட்டாயமாக ஸ்மார்ட்போனை மாற்றும் விதியை கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தரம், 5 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பது போல் உருவாக்கப்படுவதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
இந்திய அரசாங்கம்பயனர்கள்மத்திய அரசுஸ்மார்ட்போன்
Advertisement
Next Article