முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Vijay TV | மூளை நரம்புகள் பாதிப்பு..!! பழைய நினைவுகள் மறந்து உயிர் வாழவே முடியாது..!! சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்..!!

All the old memories will be forgotten and will never be able to walk or live anymore.
07:52 AM Jun 06, 2024 IST | Chella
Advertisement

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளானவர் தான்
அஸ்ரிதா. அம்மா அப்பா என்ற சீரியல் மூலமாக நடிக்க தொடங்கியவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண பரிசு என போன்ற சீரியல்களும் நடித்திருக்கிறார்.

Advertisement

சீரியலை தாண்டி தெகிடி, திருமணம் எனும் நிக்கா, சில நிமிடங்களில், என்னை அறிந்தால், ஆறாவது சினம், கொரில்லா, வனமகன் போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது வாழ்க்கையில் சந்தித்த பெரிய பிரச்சனை குறித்து பேசியிருக்கிறார்.

அதில் அவர், தனது 23 வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்விடும் என்றும் இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு 10% தான் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்களாம். ஆனால், நான் என்னுடைய அம்மா மற்றும் எனது மன தைரியத்தின் காரணமாகவே ஒரு மாதத்திற்குள் கேமரா முன் நின்றேன் என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அவரது மன தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

Read More : தொடர் தோல்வி..!! மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த பாமக..!! பாஜகவுடன் கூட்டணி தொடருமா..?

Tags :
Cinema news in tamilserialvijay tv
Advertisement
Next Article