முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மகள் தற்கொலைக்கு காரணமே விஜய் ஆண்டனி தான்’..!! புதிய புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா..!!

10:19 AM May 18, 2024 IST | Chella
Advertisement

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்னும் ட்விட்டர் பதிவின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் புரட்டி போட்டார் பாடகி சுசித்ரா. அப்போது, அந்த ட்விட்டர் பதிவு நான் போட்டதே கிடையாது என்று சொல்லி மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Advertisement

நடிகர் தனுஷிடம் இருந்து ஆரம்பித்து தமிழ் சினிமாவில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஓரளவுக்கு தெள்ளத் தெளிவாக சொல்லி முடித்து விட்டார். கடந்த சில நாட்களாக எந்த பக்கம் திரும்பினாலும் சுசித்ரா இன்டர்வியூ பற்றி தான் பேச்சு. அவருக்கு எதிராக சில விரும்பத்தகாத விஷயங்களை செய்தவர்களை பற்றி நிறைய பேசியிருந்தார். அப்படி ஒரு பேட்டியில் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்ற டாப்பிக்கில் ஆரம்பித்து அப்படியே விஜய் ஆண்டனி மகள் தற்கொலை பற்றி பேச ஆரம்பித்தார்.

விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12ஆம் வகுப்பு படிக்கும் மீராவுக்கு இருந்த அதிக மன அழுத்தம் தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. சுசித்ரா இதற்கு வேறு ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார். "விஜய் ஆண்டனி படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக தன்னுடைய உடல் அமைப்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி இருக்கிறார். இதேபோன்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய உடல் தோற்றத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது மீராவின் ஆசையாக இருந்துள்ளது.

இதை தந்தையிடம் தெரிவித்திருக்கிறார். தந்தையும் மீரா கேட்கும்போதெல்லாம் ஒரு சில நாடுகளின் பெயர்களை சொல்லி, கண்டிப்பாக அங்கு கூட்டிட்டு போய் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு மீரா மீண்டும் அந்த பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன விஜய் ஆண்டனி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி எறிந்து விட்டு பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்து வைக்க முடியாது என்று கோபமாக சொல்லியுள்ளார். அப்பாவின் இந்த பேச்சால் மனம் நொந்து போன மீரா தற்கொலை செய்து கொண்டதாக” சுசித்ரா தன்னுடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

Read More : விவசாயிகளே..!! இனி கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் பெற இது கட்டாயம்..!! வெளியான திடீர் அறிவிப்பு..!!

Advertisement
Next Article