முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி.! வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.! 'மாரடைப்பால்' மரணம் மருத்துவர்கள்.!

06:57 PM Jan 18, 2024 IST | 1newsnationuser7
Advertisement

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பு மரணங்கள் தொடர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு பணி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த ராஜா லோதி என்ற மாணவர் மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பள்ளி ஒன்றில் பயின்று வந்திருக்கிறார். இந்நிலையில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ராஜா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் இறந்த இளைஞரின் உடலை பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Died In Classroomheart attackindiaMadhya Pradesh StudentUPSC Aspirant
Advertisement
Next Article