முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

த்ரிஷா என்ன கண்ணகிக்கு சொந்தக்காரியா..? ECR-இல் போதையில் பண்ணது நியாபகம் இருக்கா..? பயில்வான் பகீர் தகவல்..!!

05:23 PM Nov 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சமீபத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு விஷயம் என்றால் அது மன்சூர் - த்ரிஷா விவகாரம் தான். இது குறித்து சமீபத்தில் வெளியான வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன், மன்சூர் அலிகான் பார்க்கத்தான் கோமாளி மாதிரி இருப்பாரு. ஆனால், விஷயம் நிறைய வைத்திருப்பவர். மன்சூரை பகடைக்காயாக பயன்படுத்தி இருக்காங்க.

Advertisement

நான் நடிகைகளை பற்றி அவதூறாக பேச மாட்டேன். அவர்கள் பேசுவதைத்தான் நான் கூறுகிறேன். ரஜினியை விடவா மன்சூர் பேசிவிட்டார். இருவர் பேசியது தப்பே இல்லை என நான் சொல்லவில்லை. லியோ படத்தின் வெற்றி விழாவில் த்ரிஷா இருக்கும் போதே, அவருடன் ரேப் சீன் இருக்கும் என்று நினைத்தேன். மடோனாவும் தங்கையாகிவிட்டார் என பேசியிருந்தார். அப்போது இதைக் கேட்ட த்ரிஷா சிரித்தார்.

வெற்றி விழாவில் பக்கத்தில் இருக்கும் போதே பேசினார் அது தப்பில்லை. பிரஸ்மீட்டில் பேசினால் தப்பா. மன்சூர் தவறாக பேசவில்லை. அப்போதே மன்னிப்பு கேட்டிருக்கலாம். த்ரிஷா என்ன கண்ணகி வீட்டு பக்கத்து வீட்டுக்காரியா? இல்ல சொந்தக்காரியா? இதே த்ரிஷா ECRல் புல் போதையில், முற்றிப்போய் டான்ஸ் ஆடினார். அவரின் நல்ல பெயரால் போலீசார் அவரை வீட்டில் கொண்டு போய் விட்டனர். ஆனால், மன்சூர் பேசிய விவகாரத்தையும் வார்னிங் செய்த அனுப்பியிருக்கலாம் என பயில்வான் கூறினார்.

Tags :
நடிகை த்ரிஷாபயில்வான்மன்சூர் அலிகான்
Advertisement
Next Article