For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கும் கணவன்கள்..!! இந்த விநோத பழக்கம் எங்கு தெரியுமா..?

This party is meant for his wife to have fun with the guests coming to the house.
04:46 PM Oct 11, 2024 IST | Chella
”விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கும் கணவன்கள்     இந்த விநோத பழக்கம் எங்கு தெரியுமா
Advertisement

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் நமீபியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பழங்குடியின மக்களிடம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சடங்குகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நமீபியாவில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடம் "Okujepisa omukazendu" என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் "விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு" என்பதை குறிக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் தன் மனைவி உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதே இந்த விருந்து.

Advertisement

அப்போது, கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும். வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியே கணவன் படுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வீட்டுக்குள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இந்த பழங்குடியின மக்களிடம் உள்ளது. ஒருவேளை விருந்தினர்கள் கணவன்-மனைவியாக வந்தால், இருவரும் பரஸ்பரம் விரும்பினால் அன்று ஒரு நாள் இரவுக்கு மட்டும் மனைவியை மாற்றிக் கொள்வார்களாம். இந்த பழங்குடியின பெண்கள் இதை விரும்பி செய்கிறார்கள்.

இதுமட்டுமின்றி சில நேரம் மனைவியின் தோழிகளையே மனைவிகள் தன் கணவனுடன் ஒன்றாக இருக்க அனுப்பி வைக்கிறார்களாம். இப்படியாக தன் தோழியின் கணவனை சந்தோஷப்படுத்துவதால் தன் தோழியுடன் உள்ள நட்பின் ஆழத்தை உணர்த்தும் செயலாக பார்க்கின்றனர். ஆனால், மனைவி வேறு நபருடன் உடலுறவு கொள்வதை முடியாது என சொல்லலாம். விருந்தினருடன் உல்லாசமாக இருக்க மாட்டேன் எனக் கூறலாம். ஆனால் விருந்தினர் வந்தால் அவருடன் தான் ரூமில் இருக்க வேண்டும். இந்த கலாச்சாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Read More : சென்னைக்கு மிக கனமழை அலர்ட்..!! தமிழ்நாடு முழுவதுமே தரமான சம்பவம் இருக்கு..!! தேதி குறித்த வானிலை மையம்..!!

Tags :
Advertisement