முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர் - நடிகைகளின் விவாகரத்துக்கு காரணமே இதுதான்..!! இரவு நேர பார்ட்டிக்கு போறதே அதுக்குத்தான்..!! போட்டுடைத்த பிரபலம்..!!

That's what late night parties are for. If not then why have late night parties
06:42 PM Jul 01, 2024 IST | Chella
Advertisement

தற்போது தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து குறித்த பேச்சுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில், பாடகி சுசித்ரா ஒரு படி மேலே சென்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து சுசித்ரா கூறுகையில், "இந்த விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான். ஆர்த்தியுடன் வாழவே முடியாது. அவர் மிகவும் ஆடம்பரமான பெண்.

Advertisement

ஜெயம் ரவி இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். வேலை முடித்து வீட்டுக்கு சென்றாலும் ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்று சொல்லவே முடியாது. ஏதோ அவர் அழகாக இருந்ததால், இத்தனை வருடங்கள் அவரின் முகத்தை பார்த்து ஜெயம் ரவி வாழ்ந்துவிட்டார். ஜெயம் ரவி குடும்பம் மற்றவர்கள் போல் இல்லாமல், சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அவர்களின் குடும்பம் எப்போதும், மற்றவர்களை மதிப்பவர்கள்" என்று பேசியிருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், திரைத்துறை குறித்தும் அரசியல் குறித்தும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பவருமான டாக்டர் காந்தராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "நடிகர், நடிகைகளுக்கு இடையில் விவாகரத்து நடக்க முக்கிய காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு இரவு நேர பார்ட்டிகளை மட்டும் குறிப்பிடுவது சரியாக இருக்காது. ஆனால், இரவு நேர பார்ட்டிகள் நடத்தப்படுவதே அதுக்காகத்தான். அது இல்லை என்றால் எதுக்காக இரவு நேர பார்ட்டிகள் நடத்த வேண்டும்" என பொடிவைத்து பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More : BREAKING | சொந்த கட்சி கவுன்சிலர்களே அடுக்கடுக்கான புகார்..!! மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன்..?

Tags :
Arthicinemajayam raviPartyசினிமா செய்திகள்
Advertisement
Next Article