முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'அவங்க லெஸ்பியன்'..!! '24 மணி நேர ஷோவில் அரங்கேறும் கூத்து'..!! புயலை கிளப்பிய சுசித்ரா..!!

01:21 PM Nov 17, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்பாகவும், சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை எனலாம். இந்த நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக ஐஷூ வெளியேறியிருந்தார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் பிரபலமும் பாடகியுமான சுசித்ரா அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கமல்ஹாசனை பிக்பாஸின் ஓனர் என்று சொல்லாதீங்க. அவர் ஒரு தொகுப்பாளர் மட்டுமே. மக்களின் பிரதிநிதி என்று அவரைச் சொல்வதற்குப் பதிலாக மாயாவின் பிரதிநிதி எனலாம். கமலின் கண்ணுக்கு எதுவுமே அழகாகத் தெரியாது. யாராவது இன்னொருத்தரை அசிங்கம் என்று சொன்னால கூட சிரிப்பாரு.

விசித்ரா கிட்ட நிறையத் தலைமைத்துவப் பண்பு தெரிகிறது. எல்லாவற்றிலும் அளவாக இருக்கிறாங்க. பிரதீப்பிற்கு இடையிலான நட்பினை இப்பவரைக்கும் சூப்பராக பேணிட்டு இருக்கிறாங்க. மாயா பூர்ணிமாவை புருஷன் என்று தான் கூப்பிடுறாங்க. இது 24 மணிநேர ஷோவில் வருது. அவங்க லெஸ்பியன். இதெல்லாம் அவங்க கேட்கமாட்டாங்களா? எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
பிக்பாஸ்பூர்ணிமாமாயா
Advertisement
Next Article