முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

VIRAL: வேறொரு ஆணுடன் படுக்கையில் உல்லாசத்தில் இருந்த மனைவி…! கையும் களவுமாக பிடித்து வீடியோ எடுத்த கணவன்..!

07:10 AM May 10, 2024 IST | Kathir
Advertisement

நம்பிக்கை துரோகம் காரணமாக தான் பல குற்றசெயல்கள் நிகழ்கிறது. இது போன்ற பல சம்பவங்கள் இணையத்தில் வரைலாகி வருகிறது. முந்தைய காலத்தில் இந்த விஷயங்களை தங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களின் வருகை மற்றும் சட்டரீதியான விளைவுகளால், மக்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வீடியோக்களை சமூக ஊடகங்களில் கசிய விடுகிறார்கள்.

Advertisement

கடந்த ஆண்டுகூட, மாலில் தனது மனைவி வேறொரு ஆணுடன் சுற்றித் திரிந்ததை கணவன் பிடித்துபோது அந்த பெண் வெளிப்படையாகப் பேசினார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதே போல் மனைவி பூங்காவில் நண்பருடன் காரில் தனியாக இருந்ததை கண்ட கணவன் சரமாரியாக தாக்கிய வீடியோ கூட வெளியாகி வைரலானது.

இதேபோன்று ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. மனைவி வேறொரு ஆணுடன் படுக்கையறையில் ஆடையின்றி உல்லாசமாக இருந்துள்ளார், இதை கையும் களவுமாக பிடித்த கணவன் கேமராவில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் மனைவி வேறொரு ஆணுடன் ஆடையின்றி படுக்கையில் உள்ளார், கமெராவை கண்டது இருவரும் போர்வை பொதி கொள்கின்றனர், மனைவியுடன் இருந் நபர் போராவிக்குள் மூழ்கி முகத்தை மறைத்துக் கொள்கிறாரார், கணவருக்கு செய்திருப்பது துரோகம் என்ற நினைப்பு கூட இல்லாத அந்த பெண், ரெக்கோர்டிங்கை நிறுத்திவிட்டு கேமராவை மூடும்படி கேட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம்.

கணவர் கேமராவை மூட மறுத்த நிலையில், அந்த வீடியோவில் தம்பதியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டாம் என மனைவி மிரட்டும் தொனியிலும் கேட்கிறார். இப்படி இந்த வீடியோ அமைந்துள்ளது. கேமராவில் காணப்பட்டவர்களின் அடையாளம் தெரியவில்லை என்றாலும், இந்த வீடியோ பலவிதமான கருத்துக்களை வழங்குவதால் நெட்டிசன்களை எரிச்சலடையச் செய்தது.

READ MORE: ஷாக்..! மாதவிடாய் காலத்தில் ‘டம்பான்’ பயன்படுத்தியதால் காலை இழந்த பெண்!

Advertisement
Next Article