For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மருத்துவமனையில் நோயாளி-யை பாலியல் வன்கொடுமை செய்த செவிலியர் கைது..!!

The nursing attendant at Artemis Hospital, Gurgaon, was arrested for alleged sexual assault on a foreign patient.
01:39 PM Jul 16, 2024 IST | Mari Thangam
மருத்துவமனையில் நோயாளி யை பாலியல் வன்கொடுமை செய்த செவிலியர் கைது
Advertisement

குர்கானில் உள்ள ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற வந்த வெளிநாட்டு நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த செவிலியர் கைது செய்யப்பட்டார். ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

ராஜஸ்தானின் திஜாராவைச் சேர்ந்த 25 வயதுடைய தாக்கூர் சிங் என்ற குற்றவாளி. அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் ஆண் செவிலியராகப் பணிபுரிந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் அறுவை சிகிச்சை முடிந்ததும் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் அங்கு பணி புரியும் செவிலியர் ஒரே நாளில் பல முறை அந்த பெண்ணிடம் பல முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரின் கைது செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

Read more ; BREAKING | ரூ.100 கோடி மோசடி..!! அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!!

Tags :
Advertisement