முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கள்ளக்காதலியை தோப்பிற்கு அழைத்துச் சென்ற காதலன்..!! இருவருக்கும் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!! 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்..!!

The 5 men threatened the woman and gang-raped her. Arvind, who was injured in the incident, has been admitted to Sivaganga Medical College Hospital for treatment.
01:17 PM Sep 19, 2024 IST | Chella
Advertisement

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (24). இவருக்கு, கணவரைப் பிரிந்திருந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை சந்திக்க அவரது ஊருக்குச் சென்ற அரவிந்த், அங்கிருந்த ஒரு தோப்பிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த வேறொரு ஊரை சேர்ந்த 5 பேர் அரவிந்தை தாக்கியுள்ளனர்.

Advertisement

பின்னர், அந்தப் பெண்ணை மிரட்டி அந்த 5 பேரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அரவிந்த், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அடிபட்ட காயம் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அரவிந்திடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்தவற்றை போலீசில் வாக்கு மூலமாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமார் தவறி விழுந்து காலில் அடிபட்டதால், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More : கோயிலில் வெடித்த சண்டை..!! அசிங்க அசிங்கமாக திட்டிய ஜிபி முத்து..!! வெளியான வீடியோ..!!

Tags :
கள்ளக்காதல்கூட்டு பலாத்காரம்சிவகங்கை மாவட்டம்
Advertisement
Next Article