முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருமணத்திற்கு NO சொன்ன காதலன்.. அந்தரங்க உறுப்பை அறுத்து எடுத்த காதலி!! - அதிர்ச்சி சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன?

The incident in which the girlfriend cut off the private part of a boy who refused to marry has caused a stir in Bihar.
11:09 AM Jul 02, 2024 IST | Mari Thangam
Advertisement

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள மரஹவுராவைச் சேர்ந்தவர் விஹார் சிங். இவரும் இளம்பெண் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விகாஷ் சிங்கை அந்த பெண் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கும், விகாஷ் சிங்கிற்கும் இடையே பல முறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறவே, ஆத்திரமடைந்த அந்த பெண், விகாஷ் சிங்கின் அந்தரங்க உறுப்பை கத்தியால் அந்த பெண் வெட்டியு எடுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த விகாஷ் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, விகாஷ் சிங்கின் நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் பாட்னாவில் உள்ள சிருஷ்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபரின் அந்தரங்க உறுப்பை காதலி அறுத்து எடுத்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more | ”பாஜகவுடன் கூட்டணி வைக்கிறாரா தவெக தலைவர் விஜய்”..!! விஜயதாரணி சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?

Tags :
arrestBiharPolice
Advertisement
Next Article