முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனைவிக்காக இறங்கி வேலை செய்த கணவன்..!! கடைசியில இப்படி இறந்துட்டாரே..!! பார்த்டே பார்ட்டியில் சோகம்..!!

The death of a husband while putting up decorative lights for his wife's birthday celebration in Chennai has caused great sadness in the area.
04:49 PM Jun 07, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அலங்கார விளக்குகளை மாட்டும் போது கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் அகஸ்டின் பால் (வயது 29) என்பவர், தனது மனைவியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகிறது. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், மனைவியை அசர வைக்கும் விதமாக பிறந்த நாளை கொண்டாட அகஸ்டின் பால் திட்டமிட்டுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அகஸ்டின் பால், வீட்டில் அலங்கார விளக்குகளை வாங்கி மாட்டிக் கொண்டு இருந்து இருக்கிறார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அகஸ்டின் பால் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அலங்கார லைட் மாற்றிய போது மின்சாரம் தாக்கி மனைவியின் கண் எதிரிலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரம் தாக்கியதில் அகஸ்டின் பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இந்த வெங்காயத்தை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..!! இனியாவது உஷாரா இருங்க..!!

Tags :
birthday partyChennaideath
Advertisement
Next Article