முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூப்பர்..!! ஆதார் துறையில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு..!!

08:54 AM Jan 19, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

பணி பெயர் : Accountant

தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசுக்கு கீழ் இயங்கிவரும் நிறுவனத்தில் துறைசார்ந்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு : 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : தேர்வாகும் நபர்களுக்கு Pay Matrix Level - 05 முறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : Deputation முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.01.2024

Tags :
Accountantஆதார் துறைமத்திய அரசுவிண்ணப்பம்
Advertisement
Next Article