முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Summer | மக்களே இனி உஷாரா இருங்க..!! கோடை காலம் ஆரம்பம்..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

08:34 AM Feb 20, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கடந்த சில மாதங்களாக மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என தட்பவெப்ப நிலை சீராக இருந்த நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Summer | சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை இயல்பு விட அதிகமாக இருக்கும் என்றும், இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மட்டும் அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை காலம் தொடங்கிவிடும் என்ற நிலையில், தற்போது பிப்ரவரி இறுதியிலேயே வெப்பநிலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. அடுத்து வரும் 3 மாதங்கள் பொதுமக்கள் கடும் வெயிலை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திரம் பொதுமக்களுக்கு கடும் சவாலாக இருக்கும். கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து குழந்தைகள் மற்றும் முதியவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

English Summary : Summer season has started

Read More : https://1newsnation.com/rama-temple-opening-ceremony-video-without-anesthesia-during-surgery-shock-in-andhra/

Advertisement
Next Article