முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க வேண்டுமா...? உடனே இந்த இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்...!

06:40 AM Jan 27, 2024 IST | 1newsnationuser2
Advertisement

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 29.02.2024 நள்ளிரவு 11:59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், 0427 2900142 தொலைபேசி எண் மற்றும் rjdtslm@gmail.com மின்னஞ்சலை தொடர்பு கொண்டும் விபரங்களை பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Dt collectorNamakkal dtSalem
Advertisement
Next Article