For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'என்னை சுட்டுக்கொல்லுங்கள் அல்லது அவர்களை சுடுங்கள்'!. வன்கொடுமைக்கு ஆளான ம.பி. பெண் கோரிக்கை!. 6 பேர் கைது!

6 arrested for assaulting Army officers, raping woman friend
07:05 AM Sep 14, 2024 IST | Kokila
 என்னை சுட்டுக்கொல்லுங்கள் அல்லது அவர்களை சுடுங்கள்    வன்கொடுமைக்கு ஆளான ம பி  பெண் கோரிக்கை   6 பேர் கைது
Advertisement

MP Women Rape: மத்தியப்பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்துவிட்டு, தோழியை பலாத்காரம் செய்தது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மத்தியபிரதேச மாநிலம் மோவ் மிலிட்டரி கன்டோன்மென்ட் பகுதியில் பயிற்சி எடுத்து வரும் 2 ராணுவ அதிகாரிகள் தங்கள் தோழிகளுடன் 10ம் தேதி நள்ளிரவு பிரபல சுற்றுலாத்தலமான ஜாம் கேட் சென்றனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த இடத்தில் நள்ளிரவு நேரத்தில் வந்த கும்பல், ராணுவ அதிகாரிகளை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு, அவர்களது தோழியை துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டுபலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்திற்கு ஆளான பெண், 'என்னை சுட்டுக்கொல்லுங்கள் அல்லது குற்றவாளிகளை சுட்டுக்கொல்லுங்கள் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரோஹித் கிர்வால் (23), சந்தீப் வாரியா (18), சச்சின் மக்வானா (25) , அனில் பரோர் (27), பவன் பன்சுனியா (23), ரித்தேஷ் பாபர் (25) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Readmore: இன்னும் 26 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இஸ்லாமியமயமாக்கல்!. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

Tags :
Advertisement