முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஷாக்கிங் நியூஸ்..!! 8 மாத கர்ப்பம்..!! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

05:23 PM Nov 01, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியா. அவருக்கு 35 வயதாகிறது. இந்நிலையில், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி ரசிகர்காளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சக நடிகரான கிஷோர் சத்யா என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், ‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. 35 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது. விடை தெரியாத பல கேள்விகள் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது அவரது குழந்தை ஐசியுவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக, திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த அவர், கர்ப்பமானதற்குப் பிறகு தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
குழந்தைக்கு தீவிர சிகிச்சைசின்னத்திரைநடிகை பிரியா மரணம்
Advertisement
Next Article