முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காலையிலேயே அதிர்ச்சி!. நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!. 4 மீனவர்கள் காயம்!

Shocked in the morning! Nagai fishermen Sri Lanka Navy attack!. 4 fishermen injured!
08:10 AM Sep 11, 2024 IST | Kokila
Advertisement

Fishermens: நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.

Advertisement

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்தநிலையில், நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை கடற்படை கப்பலை கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். கார்த்தி, சண்முகம், தேவராஜ், ராமையன் உள்ளிட்ட 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Readmore: பருவ வயதுப்பெண்களின் ரத்தசோகையை சித்தா மருந்து கலவை குறைக்கிறது!. ஆய்வில் நிரூபணம்!.

Tags :
4 fishermen injuredNagai FishermensSri Lanka Navy attack
Advertisement
Next Article